Shareholic

Thursday, June 27, 2013

வாழ்த்தவில்லை #வணங்குகிறோம்.


கடவுள் கருனையற்று காவு வாங்கிய போது, தன் உயிரை துச்சமாய் நினைத்து பல உயிர்களை காப்பாற்றிய நம் சகோதரர்களுக்கு கம்பீரமான பாராட்டுகள்.. கண்ணீர் சிந்தி பெருமை பட்ட ஒரு புகைப்படம்!!!


வாழ்த்தவில்லை #வணங்குகிறோம்.


"தன் இன்னுயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி சொல்ல இந்திய மக்கள் கடமை பட்டு உள்ளோம் மற்றும் உங்களின் துணிச்சலை கண்டு நாடு தங்களுக்கு தலை வணங்குகிறது என்று சொன்னால் மிகையல்ல

No comments: